ஊர்:பூந்தோட்டம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅகத்தீஸ்வரர்
இறைவி: ஸ்ரீதர்மசம்வர்த்தினி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீராசிமண்டலதட்சிணாமூர்த்தி.
மரம்:
தீர்:
தி.நே-0800-1200,1700-2000
1000 ஆண்டுகள் பழமையானது. குலோத்துங்க சோழன் கட்டிய கோவில். அகத்தியர் பிரதிஸ்டை. மௌனகுருவான தட்சினாமூர்த்தி ராசிகள் பொறிக்கப்பட்ட கற்பீடத்தின் மீது ஆரோகணித்து அமர்ந்துள்ளார்-ராசிமண்டல குரு. இங்கு குரு தட்சினாமூர்த்தியின் ஒருபுறம் அகஸ்தியரும் இன்னொரு புறம் கோரக்க சித்தர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)