ஊர்:தலையாலங்காடு.தி.த-210+அ-76.சிமிலி,
மூலவர்:
இறைவன்:ஸ்ரீநர்த்தனபுரீஸ்வர்(சு) ஸ்ரீ,நடனேஸ்வரர்,ஸ்ரீஆடவல்லநாதர்
இறைவி: ஸ்ரீதேவி.ஸ்ரீதிருமடந்தையம்மை ஸ்ரீபாலாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅனுக்கிரக சனீஸ்வரர்,ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீகாசி விஸ்வநாதர்-விசாலாட்சி
மரம்:
தீர்-சங்கு-கோயில்முன். கடுவாய் தீர்த்தம்.
தி.நே-0900-1130,1700-1900
காவிரி சோழசூடாமணி எனும் பெயரோடு கிளை நதியாக பாய்கின்றது- இதனை கடுவாய் தீர்த்தம் என்பர். ஊர்முழுவதும் சிவலிங்கம் கண்டு தலையால் திருநாவுக்கரசர் நடந்ததால் தலையாலங்காடு. சண்டிகேஸ்வரர் சண்டிகேஸ்வரியுடன்-சிறப்பு. தருகாவனத்து முனிவர்கள் அனுப்பிய முயலகனை அடக்கி முதுகின்மீது நின்று நடன மாடிய தலம்.-நர்த்தனபுரீஸ்வரர். கபிலமுனி வழிபாடு. வெண்குஷ்டநோய்தீர வழிபாடு. 8கர துர்க்கை செவ்வாய்-ராகுகால அர்ச்சனை -திருமணபாக்யம் சந்தானபாக்யம், நோய்குணம், வழக்குகள் குடும்ப பிரச்சனைகள் தீரும். கிருதயுகத்தில் கபில முனி பூஜித்து சிந்தாமணியைப் பெற்றார். அப்பருக்கு காட்சி கொடுத்த தலம். சரஸ்வதி பூஜித்து ஜோதிர்லிங்க தரிசனம் பெற்ற தலம். மகிஷாசுரமர்த்தினி கரிஅம்மன் சன்னதியில். அப்பர் -பாடல் பெற்ற தலம். பங்குனி கடைசி இரு நாட்களும் சித்திரை முதல் இரண்டு நாட்களும் லிங்கத்தின் மீது சூரிய ஒளி -பாஸ்கரத்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)