gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருச்செந்தூர்-15
படம்: mutharamman 1 kulasekarpatinam
தகவல்கள்:

ஊர்:குலசேகரப்பட்டிணம்#அ-16
மூலவர்: ஸ்ரீமுத்தாரம்மன்-4கரங்களுடன்,சூலம்ஏந்தியகோலம்.
இறைவன்: ஸ்ரீஸ்ரீஞானமுத்தீஸ்வரர்-செங்கோலும்,விபூதிகொப்பரை.
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீகருப்பசுவாமி, ஸ்ரீபைரவர்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1900

சிறப்புகள்:

#05092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)

கிபி.13-ல் அரசாண்ட குலசேகரப்பாண்டியனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள். நாடு செழித்து வளம் பெற மக்கள் சந்தோஷத்துடன் வாழ்ந்தனர். அதனால் மன்னன் பெயரால் குலசேகரபட்டினம் என்றானது. ஊர் மக்களின் கனவில் தோன்றி கன்யாகுமரிக்கு அருகில் உள்ள மயிலாடி கிராம ஆசாரியிடம் சிலைபெற்றுக் கொள்ளச் சொல்லியும். ஆசாரி கனவில் குலசேகரப்பட்டினம் மக்கள் வந்து சிலை கேட்பார்கள் எங்களை நன்றாகப் பார்த்துக் கொள். இதைப் போன்றே விக்ரகம் செய்து கொடு என்றதன் பேரில் செய்து வைத்த சிலையை மக்கள் வாங்கி வந்து பிரதிஷ்டை-ஸ்ரீஞானமுத்தீஸ்வரர்-ஸ்ரீமுத்தாரம்மன். முனிவருக்குள்ள தகுதி இல்லை என அகத்தியரால் முகம் எருமைத்தலையாகவும் மரணம் ஒரு பெண்ணாலும் என்று சாபமடைந்த வரமுனி- மகிஷாசுரனாகி முனிவர்களை துன்புறுத்த தேவிஅரன் அமைக்க முனிவர்கள் யாகம் நடத்த அதில் குழந்தையாக லலிதாம்பிகை- 10ம் நாள் மகிஷாசுரனுடன் போர்- வதம்-மகிஷாசுரமர்த்தினி. வேள்வியில் வளர்ந்த 9நாட்கள்- நவராத்திரி. மகிசாசுரனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம ஹத்தி தோஷம்நீங்க சுவாமியை சுயரூபமாக காட்சிதர வைத்து பராசக்தி வழிபாடு. மந்திரம்-யந்திரம்-தந்திரம் என வழிபாடு.பக்தர்களின் உடலில் ஏற்படும் முத்துக்களை- அம்மை ஆற்றுவதால்  முத்து-ஆற்று-அம்மன் - முத்தாரம்மன். நவராத்திரி-தசரா திருவிழா.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-46

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26932092
All
26932092
Your IP: 35.173.178.60
2024-03-29 01:12

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg