ஊர்: உவரி,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி, ஆவுடையில்லை.
இறைவி: ஸ்ரீ பிரம்ம சக்தியம்மன்.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகன்னிவிநாயகர், ஸ்ரீமுன்னோடி சாமி(பைரவர்), ஸ்ரீசிவனைந்த பெருமாள் ,ஸ்ரீபேச்சியம்மன், ஸ்ரீஇசக்கியம்மன்,ஸ்ரீமாடசாமி, ஸ்ரீவன்னியடி சாஸ்தா,
மரம்:
தீர்: தெப்பக்குளம்
தி.நே-0700-1600,1600-2000
உவரிக்கு அருகில் கூட்டப்பனை எனும் ஊரிலிருந்து பால் வியாபாரம் செய்யும் ஒருவர் தன் வழி செல்லுகையில் ஓரிடத்தில் ஒரு வேர் தட்டி கீழே விழ இந்த வேர் இவ்வழி வரும் எல்லோரையும் துன்புறுத்தும் என நினைத்து அந்த வேரை வெட்ட குருதிகண்டு ஊர் மக்கள் ஒன்றுகூடி தோண்ட லிங்கஸ்ருபமாய் கிடைத்த லிங்கம் பிரதிஷ்டை.முதலில் பனை ஓலையில் கோவில் கட்டப்பட்டது.
மூலவருக்கு அபிஷேகம் செய்தசந்தனம் சகல நோய்களுக்கும் மருந்தாககின்றது. சுயம்பு லிங்க சுவாமியின்மேல் சாத்திய சந்தனமே பிரசாதம்.
நிலம் வீடு வாங்க, உடல் நோய்கள் குணமடைய கடற்கரையிலிருந்து மண் சுமந்துவந்து 11 முறை குவித்து வழிபாடு.
வைகாசி விசாகம் பெருவிழா 3நாட்கள்.வைகாசி திருவிழா
வரை படம்: விரிவாக்கு(enlarge)