ஊர்:குன்றத்தூர்# +சி
மூலவர்: ஸ்ரீசுப்ரமண்யசுவாமி-வள்ளி,தெய்வானையுடன்
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீகாசிவிசாலாட்சி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: வலஞ்சுழி விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணுதுர்க்கை, பைரவர், நாகர், நவக்கிரக சன்னதி, அரசமரத்தடியில் நாகலிங்கேஸ்வரர், வில்வமரத்தடியில் வில்வ விநாயகர்
3நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்:தீர்த்த கிணறு
தி.நே-0700-1200,1700-2000
#04062005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தொலைபேசி-044-24780436
திருப்போரூரில் நடந்த போரில் தாரகாசூரனை வதம் செய்த முருகன் அமைதிபெற திருத்தணி நோக்கி செல்லும் வழியில் குன்றத்தூர் மலை மீது அமர்ந்தார். அப்போது ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி முருகன் வழிபட்டார். மலை அடிவாரத்தில் கந்தழீஸ்வரர்.
குன்று-83படிகள். வடக்கு நோக்கி கொலு-திருப்போரூரிலிருந்து திருத்தனி செல்லும் வழியில் தங்கி பக்தர்களுக்கு அருள். ஒரு பக்கம் தரிசனம் முருகன் வள்ளியுடன் இன்னொருபக்கம் தரிசனம் முருகன் தெய்வானையுடன். நேராக நின்றால் முருகன் மட்டும் தரிசனம்.
கந்த சஷ்டி விழா எட்டு நாட்கள்
வரை படம்: விரிவாக்கு(enlarge)