ஊர்:திருச்சிற்றம்பலம், சந்திரகேசம், சந்திரஜோதிபுரம். பராசரேசம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநடனபுரீஸ்வர், ஸ்ரீவில்வவனேஸ்வரர், ஸ்ரீசந்திரேஸ்வரர், ஸ்ரீபராசரேஸ்வரர்.
இறைவி: ஸ்ரீசௌந்திரநாயகி.:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீஞானமுத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை ஸ்ரீநடராஜர்-சிவகாமி ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீநாலவர், ஸ்ரீநிருதிவிநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர் வள்ளி தெய்வானை,ஸ்ரீமாகாலட்சுமி
தீர்-சந்திரபுஷ்கரணிகுளம்.
மரம்-வில்வம்.
தி.நே-0700-1000,1700-2000
500 ஆண்டுகள் பழமை
ஷயத்தால் பீடிக்கப்பட்ட சந்திரன் தான் கொண்டு வந்த லிங்கத்தை இங்கு வைத்து விட்டு வளர்தொட்டி பிரம்மபுரீஸ்வரரை வழிபடச் சென்று திரும்பி வந்து லிங்கததை எடுக்க முயல முடியவில்லை. சிவன் விரும்பி இருந்ததலம். சந்திரன் பராசரமகரிஷி மச்சகந்தியை மோகித்து சித்தபிரமை அடைந்து இங்கு வழிபாடு.பாராசரேஸ்வரர்
கௌசிக வம்ச ஞானசிந்து மகரிஷி தினசரி நியமப்படி தனுஷ்கோடியில் குளித்து காசி விஸ்வநாதரை தரிசித்து பின் தில்லை தரிசனம் செய்பவர். அன்று சோதனைபோல் பெரும் மழை. அவரால் வான் வீதியில் செல்ல முடியவில்லை. தில்லை செல்லும் வழியில் இரவு இங்கு தங்கி நியமப்படி செயல்பட முடியாததனால் காலை தீமூட்டி உட்புகந்து உயிரை மாய்க்க முயன்றபோது நடராசர் ஆட்கொண்டார்- நடனபுரீசுவரர்.-திருசிற்றம்பலம்.
1978ல் கருங்கல் திருப்பணி-கும்பாபிஷேகம். வில்வக்காடாக இருந்த இந்த இடத்தில் இறைவன் வில்வ மரத்தடியில் காட்சி-வில்வாரண்யேஸ்வரர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)