ஊர்:கிடாத்தலைமேடு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதுர்க்காபுரீஸ்வரர்.
இறைவி: ஸ்ரீகாமுகாஅம்பாள்,ஸ்ரீதுர்க்கை,சாமுண்டீஸ்வரிசூலவடிவில்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீநிருதிகணபதி, ஸ்ரீசுப்ரமணி, வள்ளி தெய்வானை, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீ பரமேஸ்வரர், ஸ்ரீ பைரவர், ஸ்ரீநாகர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்.
4காலபூஜைகள்.
மரம்-வில்வம்.
தீர்:
தி.நே-0600-0800,1700-2000
துர்க்கை வதம் செய்த மகிஷாசுரன் தலை விழுந்த இடம்.-கிடாத்தலைமேடு.
தனது பிரமஹத்திதோஷம் நீங்க துர்க்கை வழிபட்டது.
கோவில் பிரசாதம் துர்க்கை- சன்னதியில். பில்லி, சூன்யம், ஏவல் நீங்க வழிபாடு ராகுகால பூஜை சிறப்பு.
20 அடி சூலம்-பூஜை செய்ய படிகள்.
ஆடி அஷ்டமி சிறப்பு. துர்க்கை எட்டுக் கரங்களுடன்.
மன்மதன் சாம்பலானபின் ரதிதேவி வேண்டுகோலின்படி உயிர்பிக்கப்பட்ட மன்மதனுக்கு பார்வதி வில்லும் புஷ்ப பாணங்களையும் அருளியதால்- காமுகாம்பாள்- வெள்ளியன்று தரிசனம் சிறப்பு
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.