ஊர்:திருகுறுக்கை.தி.த-80+மு. கீருக்கை. கொருக்கை. யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகபுரம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவீரட்டேஸ்வரர்(சு), ஸ்ரீயோகீஸ்வரர்
இறைவி:ஸ்ரீஞானாம்பிகை.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீகஜலட்சுமி.ஸ்ரீகாமதகனமூர்த்தி. ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.சோமாஸ் ஸ்கந்தர்,
த.வி. ஸ்ரீகுறுங்கைவிநாயகர்.
5நிலைராஜகோபுரம். மரம்:
தீர்-சூல,மரம்-கடுக்கா.
4காலவழிபாடு.
தி.நே:0700-1100,1600-2000
#17.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
மன்மதனை எரித்த அட்டவீரட்டத் தலம்-1/8. ரதி, இலக்குமி, திருமால், பிரமன், முருகன் வழிபட்டது.
தீர்க்கபாகு முனி சூலதீர்த்த பெருமையை அறியாமல் கங்கை நீரை பெறமுயற்சி-கை குறுகிவிட- குறுங்கையாக- வழிபட்டு அருள்.
இறைவன்மேல் பாணம் போடும் முன் மன்மதன் கங்கணம் கட்டிய ஊர் கங்கணம்புதூர், வில் எடுத்த ஊர் வில்லிய நல்லூர், நாணை ஏற்றியஊர் நாரணமங்களம், எரிந்த ஊர் விபூதிக்குட்டை-1கி.மீ. கொருக்கையைச் சுற்றி உள்ளது. மன்மதன் எறிந்த 5பாணங்களுள் பத்மம் (தாமரை) பதிந்த அடையாளம். மன்மதன் சாம்பலானதும் நெற்றிக் கண்ணிலிருந்து முருகன் பிறந்தான். மாசிமகம் பெருவிழா. அப்பர் -பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.