ஊர்:குறுக்குத்துறை
மூலவர்:ஸ்ரீ:சுப்ரமணியர்(மேலக்கோவில்)
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர்,பஞ்சலிங்கங்கள்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#04092013-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பாறையில் உருவானவர்.
தாமிரபரணி கரையை ஒட்டி ஒரு கோவிலும் கரைக்கு மேலாக ஒரு மேலக்கோவிலும் உள்ளது. குறுக்குத்துறை பாறை திருவுருவமாலை எனப்படும். சிலைகள் செய்வதற்கு உகந்தவை. திருச்செந்தூர் முருகன் சிலை செய்தபோது சிற்பி இரண்டு சிலை செய்தார் ஒன்று இந்த குறுகுத்துறையில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)