gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருவானைக்கா-18
தகவல்கள்:

ஊர்:லால்குடி.திருத்தவத்துறை.#+மு :
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசப்தரீஷீஸ்வரர், ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் 
இறைவி: ஸ்ரீபெருந்திருப்பிராட்டியார்.அம்பிகை, ஸ்ரீஅறம்வளர்த்தநித்யகல்யாணி, ஸ்ரீமதி 
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீதிருமால், ஸ்ரீமகாலட்சுமி, பைரவர்,கத்வாங்கீஸ்வரர், ஸ்ரீசப்தமாதர், ஸ்ரீசப்த கணபதி, ஸ்ரீபைரவி. ஸ்ரீவிஷ்னு-ஸ்ரீலட்சுமி.ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்.மயில்மீது, ஸ்ரீதுர்க்கை, 
மரம்:
தீர்: கோபுர வாயிலருகில்-சிவகங்கை, நால்வர் மண்டபத்தினருகில்-சக்ரத்தீர்த்தம், கோவிலுக்கு அருகில்- வஜ்ஜிர தீர்த்தம்.                                                                                    தி.நே.0500-1200,1630-2030

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

சிறப்புகள்:

#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

தொலைபேசி-04321-2541329  

ஏழு முனிவர்கள் தவம். ஏழு விநாயகர்கள், ஏழு நாகங்கள்.

மூன்று தீர்த்தங்கள் லிங்கம் பிளந்து உருத்தடயம் லிங்கத்தில். தேவார வைப்புத் தலம்.

மாலிக்காபூர் இப்பகுதியை கடந்தபோது கோவிலில் சிகப்பு வர்ணம் பூசப்பட அது என்ன லால்-சிவப்பு, குடி-கோபுரம் எனக் கேட்டதால் லால்குடி என்றானது. வீணா தட்சிணாமூர்த்தி- பரிகாரத்தலம்  

பார்வதி வந்தபோது மூன்று தேவியர்களும் வந்த தலம்.

முருகன் பசியால் அழ ரிஷி பத்தினிகள் பால் தராமல் தாமதப்படுத்த அங்கு வந்த கார்த்திகைப் பெண்கள் அவனுக்கு பால் கொடுக்க பின்னர் அங்கு வந்த ரிஷிகள் இதை அறிந்து தங்கள் பத்தினிகளை கண்டித்து அவர்களை அவர்கள் தாய் வீட்டிற்கு அனுப்ப, தன் அவதார நோக்கம் தீர்ந்து திரும்பி வரும் போது இதை அறிந்த முருகன், சப்த ரிஷிகளுக்கு சாபம் தர,  அது விலக  ரிஷிகள் இங்கு தவம். அப்போது லிங்கம் பிளந்து ரிஷிகள் லிங்கத்தினுள் ஒடுங்கினர்.- சப்தரிஷீஸ்வரர்.

செந்நிற மேனியுடைய ஈசன் குடி கொண்டதால் செங்கோயில் எனவும் லால்-(சிகப்பு)குடி எனவும் அழைக்கப்பட்டது.

பில்லி சூன்யம் ஏவல் தீர கத்வாங்கீஸ்வரர் வழிபாடு. ஜுரஹரேஸ்வரர் அருப வடிவில்.

மூன்றாம் நந்தி வர்மப் பல்லவன் முதல் வரகுணன் பராந்தகச் சோழன் வரை மன்னர்கள் திருப்பணிகள்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-9

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27080979
All
27080979
Your IP: 3.145.23.123
2024-04-26 02:05

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg