ஊர்:ஆதிகுடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅங்குரேசுவரர்
இறைவி: ஸ்ரீபிரேமாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிமலலிங்கம், ஸ்ரீமஹாகணபதி, ஸ்ரீசண்முகநாதர் -வள்ளி,தெய்வானை, ஸ்ரீமகாலட்சுமி,
இரண்டுகாலபூஜை.
மரம்: வன்னிமரம்
தீர்: க்மலகாசி தீர்த்தம்(வாய்க்கால்)
தி.நே-0600-1000,1700-1900
விமலன் என்ர ஊனமுற்ற சிறுவன் மாடுகளை மேய்க்கும்போது ஒரு மாடு புதருக்கடியில் பால் சொரிவதைக் கண்டு அங்கு என்ன இருக்கின்றது என கையிலிருந்த அங்குரம் என்ற மண்வெட்டியால் தோண்ட இரத்தம் பீரிட்டு வர பயந்து ஓடியவன் ஊர் மக்களிடம் இதைப் பற்றிச் சொல்ல அனைவரும் அப்போது அவன் மேனி ஊனம் நீங்கி யிருப்பதுகண்டு அவன் கூறிய இடத்தில் ஏதோ ஒரு அதிசயம் இருக்கின்ரது என வந்து தோண்டிப் பார்த்தபோது கிடைத்த லிங்கம்.-அங்குரேஸ்வரர். பிற்காலத்தில் சோழ மன்னரால் கோவில் கட்டப் பட்டது.
தன் காலில் ஏற்பட்ட பாதிப்பிற்கு பல தலங்கள் சென்று இங்கு வந்த சனிபகவான் விமல லிங்கேஸ்வரரை வழிபட தன் குறை நீங்க ஆனந்தப்பட்டுள்ளார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)