ஊர்: புள்ளம்பாடி#: ,கானக்கிளியூர் மதுராந்தகைஈஸ்வரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசிதம்பரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசிவகாமி அம்மன்:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீ நர்த்தன கணபதி, ஸ்ரீசித்திவிநாயகர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீநீலாதேவி, ஸ்ரீஜோஷ்டாதேவி, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீசுப்ரமண்யர்- 6முகம்- 12கரங்கள், வள்ளி, தெய்வானை, ஸ்ரீகாவல்தெய்வம்- குளுந்தாளம்மன் 5நிலைராஜகோபுரம்+வடக்கு, தெற்கு , மேற்கு என் நான்கு புறமும்கோபுரங்கள் மரம்: வன்னி, வில்வம் தீர்: குளம் தி.நே-0700-1030,1700-2030
# 25-042019-குருஸ்ரீ பயணித்தது
குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. நான்கு வாயில்கள். நான்கு புறமும் கோபுரங்கள். 1000 ஆண்டுகள் பழமை. விதானத்தில் 12 ராசிகளின் சக்கரம்.
வடக்கில் உப ஆலயம் குளுந்தாளம்மன்- ஊர்மக்கள் குலதெய்வம்.-தனியாக ஊர் அருகில் உள்ள குளத்தருகில்.0800-0900,1700-1900, தேர்திருவிழா.
சிவனையும் அம்பாளையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கலாம், தலைக்குமேல் விதானத்தில் இராசி சக்கரம்.
மூலவர் முப்பெரும் காலங்களில் பாவம் போக்கும் சிவன். தாண்டவமாடி செயல்களை செய்பவர் -நடராஜர்.
நாரதர் பூமியில் ஓர் காட்டில் வந்து கொண்டிருந்தபோது ரிஷி ஒருவர் தலைகீழாக தவம் செய்து கொண்டிருந்தார். இவருக்கு விரைவில் முக்தி கிடைக்கும் என சொல்லக் கேட்ட ரிஷி இன்னும் இவ்வளவு நாள் காத்திருக்க வேண்டுமா எனக் கதறினார். அந்தக் காட்டிலேயே ஓர் இடையன் மரத்தடியில் படுத்திருந்தான். அவனுக்கு இந்த மரத்தின் இலைகள் அளவிற்கு பிறவி உண்டு. அதன் பின் அவனுக்கும் முக்தி என்பதைக் கேட்ட இடையன் ஆனந்தப்பட்டு எனக்கும் முக்தி என சந்தோஷம்டைந்து தாண்டவம் ஆடினான். அவனுக்கு உடனே முக்தி கிட்டியது.
பங்குனி, சித்திரை,திருவாதிரை விழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: