ஊர்:கனககிரி #
மூலவர்: ஸ்ரீவெற்றிவேலாயதசுவாமி.
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்: தி.நே-சஷ்டி,செவ்வாய் 1000-1500, மற்ற நாட்களில் 0900-1000 அர்ச்சகர் கண்டியன் கோவிலிருந்து
# 03-08-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
75படிகள். இயந்திர வாகனங்கள் செல்ல கரடு முரடான மாட்டு வண்டித் தடம். முருகன் கையில் அருணகிரிக்கு முக்தியளித்த கிளியுடன் காட்சி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)