ஊர்:கொடுவாய்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீநாகேஸ்வரர்,
இறைவி: ஸ்ரீகோவர்த்தனாம்பிகை, ஆவுடைநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர், ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை
மரம்: வன்னி
மரம்:
தீர்:
தி.நே-0630-1230,1630-1900
பிறவியில் கண்பார்வையற்ற ஒருவன் தனக்கு பர்வை அருளிட திருநாகேஸ்வரதிலுள்ள நாகேஸ்வரரை வேண்ட மனமிரங்கிய சிவன் அவனுக்கு ஒரு கண் பார்வையைத்தந்து மீதி ஒரு கண் பார்வைக்கு கொங்கு நாட்டு கொடுவாய் நாகேஸ்வரரை வழிப்பட அருளாசி. அப்படியே இங்கு வந்து வழிபட்டு தன் இன்னொரு கண்பார்வையையும் பெற்றான். 12நூற்றண்டு கோவில். அம்மன் சன்னதி அருகில் புற்று.
வரை படம்: விரிவாக்கு(enlarge)