ஊர்:திருப்பனங்காடு#தி.த-9.வன்பார்த்தான்பனங்காட்டூர் :
மூலவர்:
இறைவன்:1.ஸ்ரீதாலபுரீஸ்வரர்(சு),2.ஸ்ரீகிருபாநாதேசுவரர்
இறைவி:1.ஸ்ரீஅமிர்தவல்லி, ஸ்ரீதூலகோமளபதாம்பாள், ஸ்ரீபஞ்சிற் சீரடியாள், 2.ஸ்ரீகிருபாநாயகி
தாயார்
உர்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகங்காதேவி, ஸ்ரீகோட்டைமுனீஸ்வரர், ஸ்ரீசனிபகவான், ஸ்ரீதலகணபதி, ஸ்ரீமகாலிங்கம், ஸ்ரீவிஸ்வநாதர்- விசாலாட்சி, ஸ்ரீமீனாட்சி ஸ்ரீசுந்தரேஸ்வரர், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீஷண்முகர்.
முகப்புவாயில்+3நிலைஉள்கோபுரம்
தீர்-சடாகங்கை,ஊற்றுக்குழி-சுந்தரர் தீர்த்தம்.
மரம்-பனை-கற்சிற்பம்.
வி.கஜப்பிரஷ்ட.
தி.நே.0600-1200,1300-1900
#29062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
1அகத்தியர், 2புலஸ்தியர் வழிபட்டது- சன்னதிகள்2
மண்டப தூண்கள் 9ல் அற்புத சிற்பங்கள். நாகலிங்கம், இராமர், வாலி-சுக்ரீவன் போரிடும் காட்சி, (இராமர் சிற்பத்திடமிருந்து பார்த்தால் வாலி-சுரீவ சிற்பம் தெரிகின்றது, வாலி-சுக்ரீ பார்வைக்கு இராமர் தெரிவதில்லை), யோக தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், புருஷாமிருகம், சுந்தரர், மாணிக்கவாசர், அப்பர், சம்பந்தர், ஏகபாதமூர்த்தி, கருடாழ்வார், கண்ணன் குழல் ஊதும் சிற்பம், சமணர் கழுவேறும் சிற்பம்.
அகத்தியர் பூசித்தபோது சடாமுடியுள்ள கங்கை தீர்த்தமாக வெளிப்பட்டது. குளக்கரையில் கங்காதேவி சிலை. மாசிமகம் பெருவிழா. சுந்தரர்-பாடல் பெற்ற தலம். கோட்டை முனீஸ்வரர் இன்றும் அர்த்த ஜாமத்தில் தால புரீஸ்வரரை பூஜிப்பதாக ஐதீகம். பிரம்மா, விஷ்ணு, இந்திரன் வழிபாடு. சோழர்கால ஆலயம் பல்லவர், விஜயநகர மன்னர்காலத்தில் புணரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இறைவன் சுந்தரர் திருமணத்தில் வம்பு செய்து ஆட்கொண்ட காரணத்தால் -வம்பு+ ஆர்த்தான்- வன்பார்த்தான். பனங்காட்டினிடை எழுந்தருளியிருப்பதால் வன்பார்த்தன் பனங்காட்டூர். பூமிக்குள் புதைந்திருந்த லிங்கத்தை உணர்ந்து கோட்டை முனீஸ்வரர்-யோகாநந்த துணையுடன் வெளியே எடுத்து பிரதிஷ்டை. தீர்த்தம் வேண்டியபோது ஈசன் தன் ஜடாமுடியிலிருந்து நீர் வார்த்தார். கோட்டை முனீஸ்வரர் பனை மரத்தை உலுக்கி பனம் பழம் கொண்டுவர நைவேத்தியத்திற்கு அதை வைத்து பூஜித்தார்.-தாலபுரீஸ்வரர்.
புலஸ்தியர் இமாச்சலத்திலிருந்து தான் கொண்டு வந்தலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு-கிருபாபுரீஸ்வரர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)