ஊர்: களியபேட்டை, தொட்டையாச்சர்யபுரம்
மூலவர்: ஸ்ரீலட்சுமிநாராயணப்பெருமாள்-மடியில் லட்சுமி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசெண்பகவல்லித்தாயர்
உ: ஸ்ரீகார்வானத்துள்ளான்-ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீசுதர்ஸனர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஆழ்வார்கள், ஸ்ரீவேணுகோபாலசுவாமி-ஸ்ரீபாமா, ஸ்ரீருக்குமணி
மரம்:
தீர்:
தி.நே-0730-1200,1700-2000
500 ஆண்டுகள் பழமை. தொட்டையாச்சரியார் சோளிங்கரிலிருந்து சிதம்பரத்திற்கு செங்கல்பட்டு வழியாகப் பயணித்தார். அவரை வரவேற்க அப்பகுதி அரசன் ரங்கநாதன் வரவில்லை. பின் தன் தவறை உணர்ந்து தன் குரு பேரில் தொட்டையாச்சாரியார்புரம் என்று இந்த சிற்றூரை பாலற்றின் கரையில் ஏற்படுத்தி லக்ஷ்மிநாரயணாப் பெருமாளுக்கு ஒரு கோவில் கட்டி அதன் பராமறிப்புக்கு ஏற்பாடுகளும் செய்தான். அந்த கிராமமே களியப்பேட்டை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: