ஊர்:மதுராந்தகம்+மு.கிளியாற்றின்கரை.கடப்பேரி.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபாண்டீசுவரர், ஸ்ரீவெண்காட்டீசர், ஸ்ரீஸ்வேதாரண்யேசுவரர்
இறைவி: ஸ்ரீமீனாட்சியம்மை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீஆறுமுகம்-மயில்மீது.நான்குஸ்ரீ பைரவர்கள்
5நிலைராஜகோபுரம்
தீர்-விஷஹர.
மரம்-வெண்கொக்குமந்தாரை
தி.நே-0700-1200,1700-2000
சோழர்கள் படையெடுத்து வென்றதால் மதுரைக்கு அந்தகன் மதுராந்தகன்- மதுராந்தகம். சரும நேய் நீக்கும் தீர்த்தம்.அருணகிரிநாதர்- திருபுகழ்(173)- பெற்ற தலம். கால, உன்மத்த, அசிதாங்க, ஸ்வர்ண ஆகாச-4 பைரவர்கள்-குருபூஜை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)