ஊர்:மதுரை+மு
மூலவர்:ஸ்ரீஆஞ்சநேயர்(சு)
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்: பிறசன்னதிகள்:செந்திலாண்டவர்
இரண்டுகாலபூஜை
தி.நே-0630-1200,1700-2100
வியாசராஜர் பிறக்கும்போது சரீரம் பூமியில் படக்கூடாது என தங்கத்தட்டில் ஏந்தி மடத்தின் வசம் ஒப்படிக்கப்பட்டார். தாய்ப் பாலின்றி சுவாமிக்கு அபிசேகம் செய்த பாலை கொடுத்தனர். கிருஷ்ணதேவராயர் கொடுநோயால் அவதிப்பட வியாசர் அரண்மனை சென்று அவரின்மேல் தான் போர்த்தியிருந்த காவி வஸ்திரத்தை எடுத்து போட்டவுடன் வஸ்திரம் எரிந்து மன்னரின் நோய் நீங்க, வியாசருக்கு கனகாபிஷேகம் நடத்தி வியசராஜர் என பட்டம் சூட்டி கௌரவித்தார். வியாசராஜா மதுரைவந்தபோது அந்த மடத்தினரால் இந்த கோவில் கட்டப்பட்டது. ஆஞ்சநேயருக்கு -வடமாலை சார்த்துதல் இல்லை. நெய்வேத்தியம் மட்டும். செந்தில்முருகன் பாலாபிஷேகம் சிறப்பு.
வரை படம்:விரிவாக்கு(enlarge)
வரைபடம்: