gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: மேலமாசி,வெளிவீதிக்கு இடையில்.பேருந்துநிலைய மருகில்.
தகவல்கள்:

ஊர்:மதுரை,நடுவூர்,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஇன்மையில்நன்மைதருவார்,  ஸ்ரீஇகா அபிஷ்ட வரப்பரதேஷ்வர்
இறைவி: ஸ்ரீ நாயகி,  ஸ்ரீமத்யபுரி அம்மாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆத்மலிங்கம், ஸ்ரீவல்லபசித்தர். ஸ்ரீபஞ்சலிங்கங்கள்                                                                                                         ராஜகோபுரம்                                                                                                                                                                                                               தீர்-சிவ.                                                                                                                                                                                                                           மரம்-தசதலவில்வம்.                                                                                                                                                                                                  தி.நே-0600-1200,1700-2100

 

சிறப்புகள்:

தொலைபேசி:2340353

பஞ்சபூத பிருத்வி- மண் தலம். 64 திருவிளையாடல்களில் வளயல் விற்ற ஐதீகம் இங்கு. பதஞ்சலி, வல்லப சித்தர் வழிபாடு. சிவன் பாண்டியனாகப் பிறந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து இன்மையில் நன்மை தருவார் (இப்பிறப்பில் செய்த பாவம் நீக்கி முக்தி) எனப் பெயரிட்டு பூஜை செய்து தன்னைத் தானே வழிபட்டது. சிவனை சந்தித்த மீனாட்சி அவரே தன் கணவன் என தெரிந்ததும் இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடக்க சுந்தரேசுவரர் 8மாதமும் மீனாட்சி4 மாதமும் ஆட்சி செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன் படி ஆட்சி பொருப்பை ஏற்குமுன் ஈசனை வழிபடவேண்டும் என்ற சம்பிரதாயத்தின்படி சிவன் தன் ஆத்மாவை இகா அபிஷ்ட வரப்பரதேஷ்வர் என்றபெயரில் பிரதிஷ்டை செய்து வழி பட்டார்.  லிங்கம்பின்னே சிவன் பார்வதி உருவ வடிவில். மேற்கு பார்த்த சிவாலயம்.  மதுரை பஞ்சலிங்கங்கள் ஒரே நாளில் தரிசனம் (ஆப்புடையார், ஆவினன்குடி, இன்மையில் நன்மை தருவார், முக்தீஸ்வரன், பழைய சொக்கநாதர்) சிறப்பு. புரட்டாசி, ஆனி திருவிழா. ஆவணி மூலத்திருவிழா 7ம் நாள் சுந்தரேஸ்வரர் மீனாட்சியுடன் இத்தலம் வந்து வழிபாடு செய்து அன்று இரவு முடி சூடுவது மரபு. கும்பாபிஷேகம்-14/07/2006.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-41

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26946499
All
26946499
Your IP: 3.91.11.30
2024-03-29 14:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg