ஊர்:மதுரை,நடுவூர்,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஇன்மையில்நன்மைதருவார், ஸ்ரீஇகா அபிஷ்ட வரப்பரதேஷ்வர்
இறைவி: ஸ்ரீ நாயகி, ஸ்ரீமத்யபுரி அம்மாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆத்மலிங்கம், ஸ்ரீவல்லபசித்தர். ஸ்ரீபஞ்சலிங்கங்கள் ராஜகோபுரம் தீர்-சிவ. மரம்-தசதலவில்வம். தி.நே-0600-1200,1700-2100
தொலைபேசி:2340353
பஞ்சபூத பிருத்வி- மண் தலம். 64 திருவிளையாடல்களில் வளயல் விற்ற ஐதீகம் இங்கு. பதஞ்சலி, வல்லப சித்தர் வழிபாடு. சிவன் பாண்டியனாகப் பிறந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து இன்மையில் நன்மை தருவார் (இப்பிறப்பில் செய்த பாவம் நீக்கி முக்தி) எனப் பெயரிட்டு பூஜை செய்து தன்னைத் தானே வழிபட்டது. சிவனை சந்தித்த மீனாட்சி அவரே தன் கணவன் என தெரிந்ததும் இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடக்க சுந்தரேசுவரர் 8மாதமும் மீனாட்சி4 மாதமும் ஆட்சி செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன் படி ஆட்சி பொருப்பை ஏற்குமுன் ஈசனை வழிபடவேண்டும் என்ற சம்பிரதாயத்தின்படி சிவன் தன் ஆத்மாவை இகா அபிஷ்ட வரப்பரதேஷ்வர் என்றபெயரில் பிரதிஷ்டை செய்து வழி பட்டார். லிங்கம்பின்னே சிவன் பார்வதி உருவ வடிவில். மேற்கு பார்த்த சிவாலயம். மதுரை பஞ்சலிங்கங்கள் ஒரே நாளில் தரிசனம் (ஆப்புடையார், ஆவினன்குடி, இன்மையில் நன்மை தருவார், முக்தீஸ்வரன், பழைய சொக்கநாதர்) சிறப்பு. புரட்டாசி, ஆனி திருவிழா. ஆவணி மூலத்திருவிழா 7ம் நாள் சுந்தரேஸ்வரர் மீனாட்சியுடன் இத்தலம் வந்து வழிபாடு செய்து அன்று இரவு முடி சூடுவது மரபு. கும்பாபிஷேகம்-14/07/2006.
வரை படம்: விரிவாக்கு(enlarge)