ஊர்:மதுரை.தல்லாகுளம்.வைகைவடகரை#
மூலவர்:ஸ்ரீபிரசன்னவெங்கடாசலபதி-நின்றகோலம், ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீமதுரவல்லிதாயார்.
உ:ஸ்ரீநிவாசர்-ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்:அனுமன்(சு), கருடன்.
3நிலை ராஜகோபுரம்
மரம்-மாதுளை.
தீர்:
ஆறுகாலபூஜை
தி.நே-0530-1200,1630-2100
#08022005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-0452-2530329
500 ஆண்டுகள் பழமை. திருமலை நாயக்கர் மன்னர் திருப்பதி வெங்கிடாஜலபதியை வழிபட முடியாமல் துன்பத்தில் பலநாட்கள் இருக்க, கனவில் தோன்றி மாதுளை வனத்தில் இங்கு பிரதிஷ்டை செய்ய அருள்- கனவில் பிரசன்னமாதலால் -பிரசன்ன வெங்கடேசப்பெருமாள். ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடன்-வடமாலை. புரட்டாசி-பிரமோற்சவம். சித்திரைத்திருவிழாவில் மதுரையில் காலடி எடுத்துவைக்கும் கள்ளழகருக்கு முதல் வரவேற்பு- அபிமானஸ்தலம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலையை இங்குதான் ஏற்று தரிசனம். தினமும் கோபூஜை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)