ஊர்:மதுரைதிருக்கூடல்#.தி.தே-90.கிருதமாலாநதிக்கரையில்
மூலவர்: ஸ்ரீகூடலழகர்-6'உயரஅமர்ந்தகோலம் இறைவன்:
இறைவி:
தாயார்: ஸ்ரீவரகுணவல்லி, ஸ்ரீமரகதவல்லி, ஸ்ரீமதுரவல்லிநாச்சியார் உற்சவர்:ஸ்ரீவியூகசுந்தரராசன்
பிறசன்னதிகள்:சூரியநாராயணன்.
நவகிரகங்கள்-சிறப்பு.
தீர்-கிருதமாலா,ஹேமபுஷ்கரணி.
மரம்-கதம்ப.
வி-அஷ்டாங்க-3தளங்கள்-125'.
தேர்த்திருவிழா-வைகாசி.
தெப்பத்திருவிழா-மாசி
தி.நே-0530-12,16-21
#08022005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-0452-2338542
வைகை இருபிரிவாக பிரிந்த ஒரு பிரிவான கிருதமாலை கரையில் வாழைமரம் செழித்திருக்கும் கதலிவனத்தில் தோன்றிய கோவில். பாண்டியன், பிருது, புலத்தியர், அம்பாரீடன், தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வழிபட்டது. 4யுகங்களில் இத்தலம். கிரேதயுகம்- விஸ்வகர்மா கோயில்- பெருமான் எழுந்தருள். சிவன் தவம்- உமை-மணம். திரேதாயுகம்- பிருது மோட்சம். துவாபரயுகம்-அம்ரிஷன் முக்தி. கலியுகம்- புருரவன் வைகுந்தம். இந்திரத்யுமனன் முக்தி. வல்லபதேவன் முக்தி யளிக்கும் தெய்வம் எது என நிருபணம் செய்பவர்களுக்கு பொற்கிழி பரிசு என்று அறிவிக்க பெரியாழ்வார் வைணவம்- திருமால் எனநிரூபித்தார். திரிவிக்ரம கமலபாதங்களை பிரமன் தீர்த்தத்தால் அலம்ப தெரித்த நீர் வையகத்தில் வீழ்ந்து வைகையானது. விடாமல் பெய்த மழையை பக்தர்களின் வேண்டு கோளின்படி மேகங்களை ஏவ மாடங்கள் போலகூடி தடுத்ததால் -திருக்கூடல். 96 வகையான விமானங்களில் அருமையான அஷ்டாங்க விமானம்- (திருக்கோஷ்டியூர், உத்ரமேரூர், மதுரை கூடலழகர் கோவில்) எட்டெழுத்து மந்திரத்தின் தூலவடிவம்- 8அங்கங்களையும் 3அடுக்கு கோபுரம்-நின்ற, இருந்த, கிடந்த கோலங்களுடன். வைகாசி-பெருவிழா. சித்திரை, ஆனி திருவிழா. விஷ்னு ஆலயத்தில் நவகிரகங்கள்-சிறப்பு. வைணவ ஆலயங்களில் நவக்கிரகங்கள் உள்ள தலம். சித்திரைத் திருவிழாவின்போது அழகர் கோவிலிலிருந்து புறப்படும் கள்ளழகர் வழியில் அப்பன் கோவில் என்ற ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலின் மண்டபத்தில் ஓர் இரவு தங்கிச் செல்வது வழக்கம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)