ஊர்: மதுரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஏகாம்பரேஸ்வரர்
இறைவி:ஸ்ரீகாமாட்சி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரம்மா-சரஸ்வதி,ஸ்ரீமகாவிஷ்ணு லஷ்மி,ஸ்ரீகாளிதேவி,ஸ்ரீகாயத்திரிதேவி, ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீநவகிரகங்கள், ஸ்ரீபைரவர்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
ஒரே நேரத்தில் சிவனையும் அமபாளையும் தரிசிக்கலாம்.
300 வருடங்களுக்கு முன் விச்வகர்மா மக்கள் வணங்கிவந்த காளி கோவில் மா மரக்காட்டில் இருந்தது. பூசாரி ஒருவர் தினமும் பூஜை செய்துவிட்டு பூட்டி வருவார். அப்படி ஒருநாள் பூஜைக்குச் சென்றபோது தன்மகனை கூட்டிச் சென்றவர் மறந்துபோய் அவனை கோவிலினுள் வைத்து பூட்டிவிட்டு வந்துவிட்டார். சிறுவன் உறங்கி விட்டதால் அவனுக்கும் தெரியவில்லை. இரவில் பையனை கோவிலினுள் வைத்து பூட்டி வந்ததை அறிந்து திடுக்கிட்டு ஓடோடி பார்த்தார். கதவைத்திறந்ததும் களி உக்ரமாக இருக்க மயக்கமடைந்தார். காலையில் ஊர்மக்கள் அவர் மயக்கத்தை தெளிவிக்க விபரம் அறிந்து அங்கு கோவில் கட்ட பூமியைத் தோண்டினர். அப்போது ஓர் பாண லிங்கம் கிடைக்க காஞ்சி சென்று அருள் வாக்கு கேட்டு ஏகாம்பரேஸ்வரர் மீனாட்சி கோவில் க்ட்ட முடிவாகி கட்டப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)