ஊர்:மலைவையாவூர்#பா6/9.வைகுண்டகிரி.
மூலவர்: ஸ்ரீபிரசன்னவெங்கடேசபெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅலர்மேல்மங்கைதாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆண்டாள். ஸ்ரீலட்சுமிவரதர்,ஸ்ரீவேனுகோபாலன்-ருக்மிணி,சத்யபாமா. ஸ்ரீகோதண்டராமர்.ஸ்ரீஜெயவீரஆஞ்சநேயர்.நர்த்தனகோலம்,ஸ்ரீசுதர்சனர்.
ஐந்துகால பூஜை.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1600-2000
450 படிகள். 800' உயரம். வாகனப்பாதை. முன்னையகோன் ஆடு மேய்க்கும்போது கண்டு அதன் தெய்வீகத்தை உணர்ந்து அதற்கு தான் சாப்பிட கொண்டுவரும் கேழ்வரகு கஞ்சியை அந்தக் கல்லின் முன் வைத்து ஆடிப் பாடி பின் உண்ணுவது வழக்கம். பக்தியில் மகிழ்ந்த பெருமாள் அந்தணர் வேடத்தில் வந்து பகவானுக்கு பால் நைவேத்தியம் செய்யாமல் கேழ்வரகில் செய்கின்றாயே. எப்படி இருப்பினும் பகவான் ஏற்றுக் கொளவார் என்று சொன்னதிலிருந்து பாலில் நெய்வேத்தியம் செய்து வந்தான். ஒருநாள். இந்தக் கல் இனி ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் என்ற நாமத்துடன் போற்றப்படும் என்று அசரீரி கேட்டது. ஸ்ரீவராகருக்கு முதல் ஆராதனை. சஞ்சீவிமலையை சிறிதுநேரம் மேலே தூக்கி வீசிவிட்டு வணங்கி மீண்டும் மலையை தாங்கி பிடித்ததால்- மலை வையாவூர். வியாழன்-நேத்ர தரிசனம், சனி-பிரம்ஹத்தி, திருமணபாக்யம், குழந்தைவரம் வழிபாடு. சென்னை-9பாலாஜி-6. மலை அடிவாரத்தில் வீர ஆஞ்சநேயர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)