ஊர்:சதுரங்கபட்டினம்#(சதராஸ்)
மூலவர்:ஸ்ரீகிரிவரதராஜபெருமாள்,மலைமண்டலபெருமாள்.ஸ்ரீதேவி.பூமாதேவி.
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபெருந்தேவிதாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீயோகநரசிம்மன்,ஸ்ரீலஷ்மிநாராயணன் ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநர்த்தன கிருஷ்ணர், ஸ்ரீகோதண்டராமர்.ஸ்ரீஆண்டாள்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1600-2000
#24062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
கருடனுக்கு 8 நாகம், சர்பதோஷ நிவரணம்- பஞ் சாயுதங்களுடன் காட்சி-ஸ்ரீதேவி பூமி பார்த்து பூதேவி நம்மை பார்த்த கோலம். பெருமாள் பாதம் கருடன் சிரசு ஒரே நேர்கோட்டில். வராஹசேத்திரம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)