ஊர்:குணசீலம்#
மூலவர்: ஸ்ரீபிரசன்ன வெங்கிடாசலபதி-நின்றகோலம்.ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ: ஸ்ரீபிரசன்னவேங்கடநாயகர்
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-காவிரி.
தி.நே.0700-1200,1700-2000
#23092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-04326-275210 , 8903275310
தாந்தீய மகரிஷி.-குணசீலமகரிஷி தவத்திற்கிணங்கி ஸ்ரீவெங்கடேச பெருமாளாக காட்சி. சிருகு தேவன் என்பவருக்கு கண்பார்வை கிடைத்ததும், பகுவிராஜனின் முடத்தன்மை நீங்கியதும், தேவதாசன் என்ற ஊமைக்குழந்தை பேசியதும், விஸ்வகுப்தன் காந்திமதி தம்பதிகள் புத்திரப்பேறு பெற்றதும் பிருதுகீர்த்தி சாருமதி தம்பதிகளுக்கு சத்புத்திரனை அளித்ததும் வெங்கடேசனின் அருளே. இங்கு தங்கி 48 நாட்கள் விரதமிருந்து நீரடி பூஜை செய்தால் வேண்டுதல்கள் கைவரப்பெறும். மனநலம் பாதிப்பு, பில்லி சூன்யக் கோளாறுகள் நரம்புத்தளர்ச்சியால் பாதிப்புகள் வழிபடின் நீங்கும். புரட்டாசி பிரமோற்சவம். ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் கருட சேவை. பிரசன்ன வெங்கிடாசலபதியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதியில்லை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)