ஊர்: எதுமலை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅருணாசலேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஉண்ணாமுலையம்மன்
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசூரியன் ஸ்ரீ.பாலமுருகன்.
மரம்:
தீர்:
இரண்டுகாலபூஜைகள் தி.நே-0800-0900,1800-2000
கருவறை எதிரே நந்தியம்பெருமான், கன்றுக்குட்டி, தாய்ப்பசு என மூன்று நந்திகள்.
தலவரலாறு-கிருஷ்ண தேவராயர் ஆண்ட ஊர்கள் எதுர்மலை,பாலமலை.. அங்கிருந்து ராயர் வம்சத்து குடும்பங்கள் திருச்சிக்கு அருகே குடிபெயர்ந்தன. தங்கள் ஊரில் இருப்பதுபோலவே இங்கும் இரண்டு கிரமங்களை உருவாக்கி அதே பெயரை வைத்தனர். நாளடைவில் எதிர்மலை எதுமலையாகவும் பாலமலை பாலையூர் எனவும் மறுவியது. அவர்கள் வழிபட எதுமலையில் உருவானது அருணாசலேஸ்வரர் ஆலயம்.
வரை படம்:விரிவாக்கு(enlarge)