ஊர்:மானாமதுரை , வைகைநதிக்கரை:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசோமநாதர்
இறைவி:ஸ்ரீஆனந்தவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1700-2000
27பெண்களை மணந்த சந்திரன் கார்திகை, ரோகினி மீதுமட்டும் அன்பு காட்ட மற்றவர் அவனுக்கு தீராத நோய்வர சாபமிட சந்திரன் அகத்தியர் ஆலோசனைப்படி இங்கு தவமிருந்த தலம். சொக்கநாதர் நரிகளை பரிகளாக்கி பாண்டியனிடம் கயிறு மாற்றிய இடம். சதாசிவபிரமேந்திரர் அதிஷ்டானம் கோயிலுக்குள். சீதையைத் தேடி இஆமர் இலங்கை நோக்கிச் சென்றபோது இங்கு வழிபட்டது. அவருடன் வந்த வானர சேனையின் பசியைத் தீர்த்த இடம் என்பதால் வானர மதுரை என்றாகி மருவி மானா மதுரையானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)