ஊர்:திருவாலி#தி.தே-34
மூலவர்:1.ஸ்ரீதிருவாலி-அழகியசிங்கர், ஸ்ரீலட்சுமிநரசிம்மன்-வீற்றிருந்தகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார்: ஸ்ரீஅம்ருதகடவல்லி
உற்சவர்:திருவாலிநகராளன்-ஸ்ரீபூர்ணவல்லி,ஸ்ரீகலிக்காமேசுவரர்-ருத்ரபீடம்-ஸ்ரீநரசிம்மமூர்த்தி,:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-சந்திரபுஷ்கரணி.
வி.கனக.அஷ்டாச்சர.
தி.நே-0700-1100,1700-2000
#11062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
1.இரண்யனை வதம்செய்துசீற்றமடங்காமலிருக்கும் நரசிம்மர் தொடைமீது தேவர், ரிஷிகள் வேண்டு கோலின்படி பிராட்டி அமர்ந்து ஆலிங் கனம்- திருவாகிய இலக்குமியை ஆலிங்கனம் செய்தமையால் -திருவாலி. லட்சுமிநரசிம்ம ஷேத்திரம். ருத்ரபீடம் 2.பிரம்மாவின் 5வது புத்திரன் கர்த்தமபிரஜாபதி மோட்சம் கேட்க திருமால் காலதாமதம் செய்ய கோபம்கொண்ட பிராட்டி இங்கு ஒரு தாமரை மலருக்குள்ளே ஒளிந்து கொள்ள எங்குதேடியும் காணாத திருமால் தாமரை மலர்கள் இதழ் விரிக்காது மொட்டாகி இருகக் கண்டு தன் வலதுகண்-சூரியன் மூடி இடதுகண்-சந்திரன் திறக்க சந்திர ஓளி கண்ட தாமரைகள் மலர மலராத் தாமரையிலிருந்த ஸ்ரீயைஆலிங்கனம்-ஆலிங்கனபுரி. ஸ்ரீ வந்ததால் ஸ்ரீபுரியுமானது. 2ஆலிங்கனம் ஒரே இடத்தில். திருமங்கையாழ்வாரின் தேவி குமுத வல்லி நாச்சியார் வளர்ந்த இடம். பஞ்சநரசிம்ம சேத்தி ரங்கள்.திருநகரி-3,4,திருவாலி-5/5.
வரை படம்: விரிவாக்கு(enlarge)