ஊர்:.கடற்கரை#தம்புசெட்டிவீதி
மூலவர்: ஸ்ரீகாளிகாம்பாள். ஸ்ரீசென்னம்மன்
இறைவன்: ஸ்ரீகமடேஸ்வரர்
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகாயத்ரிதேவி. ஸ்ரீசென்னம்மா, ஸ்ரீஅகோரவீரபத்ரர் ,ஸ்ரீசித்தி விநாயகர். ஸ்ரீமாகாளி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி. ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீவடகதிர்காமமுருகன் -வள்ளி, தெய்வானை, ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சூரியன், ஸ்ரீ சந்திரன்,ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீவிஸ்வபிரம்மா
நிலைராஜகோபுரம்.
மரம்: மா
தீர்: கடல்
தி.நே-0700-1200,1700-2000
#27122005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
தொலைபேசி-044-25229624, 044-25216246 , 94443 99954
காமாட்சி குடிகொண்ட இச்சாசக்தி தலங்கள் 12ல் ஒன்று.
காளிகாம்பாள் முன் ஸ்ரீசக்ர அர்த்தமேரு பிரதிஷ்டை.
பாரதியார், மராட்டியமன்னன் சிவாஜி வழிபட்டது.
மீன்வர்களும், விஸ்வகர்மாக்களும் சிவப்பு குங்குமம் பூசி வழிபட்டதால் சென்னம்மன்
பௌர்ணமி இரவு 7 மணிக்கு காளிகாம்பாளுக்கும் ஸ்ரீ காயத்த்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடு. அமாவாசை இரவு 7மணிக்கு ஸ்ரீ விராட் விஸ்வ பிரமத்திற்கு விசேஷ பூஜை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: