ஊர்:பைராகிமடம்#
மூலவர்:ஸ்ரீபிரசன்னவெங்கடேசப்பெருமாள் -6.5'உயரம்
இறைவன்:
இறைவி: ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயார்
தாயார்
உற்சவர்: ஸ்ரீபிரசன்னவெங்கடேசப்பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீராமர், ஸ்ரீவரதர், ஸ்ரீஆண்டாள்,ஸ்ரீகண்ணன், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீபூரி ஜெகன்நாதர், ஸ்ரீஆஞ்சநேயர்.
மரம்:
தீர்: வராக புஷ்கரணி
ஆகமம்: வைகானச
தி.நே-0700-1200,1700-2100
#10052007-குருஸ்ரீ பகோரா பயணித்தது
லாகூரிலிருந்து திருத்தல யாத்திரை வந்த பைராகி யாத்திரை வரும் பைராகிக்களுக்காக கட்டிய மடம். கனவில் பூந்தோட்டத்தில் இருப்பதை உணர்த்த அங்கு தோண்டி எடுக்கப்பட்ட விக்ரகங்கள் பிரதிஷ்டை. கனவில் பிரசன்னமானதால்- பிரசன்ன வெங்கடேச பெருமாள். தாயருக்கு பெண் கருட வாகனம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)