ஊர்:திருக்குளந்தை.தி.தே-84.#பெருங்குளம்.தடாகவனம்.பாலிகாவனம்
மூலவர்:ஸ்ரீசோரநாதன்,ஸ்ரீனிவாசன்,நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகமலாதேவி,அலமேலு மங்கைத்தாயார்
உற்சவர்: ஸ்ரீமாயக்கூத்தன்-குழந்தைவல்லித்தாயார்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபுளியங்குடிவல்லி.
மரம்: தீர்-பெருங்குளம்.
வி-ஆனந்தநிலய
தி.நே-0730-1200,1200-1930
#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
வேதசாரன்- குமுதவல்லி குழந்தை வேண்டி கமலாவதியைபெற அவள் பெருமாளைத்தவிர வேறு மானிடர் யாரையும் மனம்புரிய மாட்டேன் என்று உறுதியாக தவமிருந்து பெருமாள் ஆலிங்கனம் செய்து நெஞ்சில் ஏற்றார். இதனால் ஆனந்தமடைந்த வேதசாரண் வேங்கடவனுக்கு நித்ய ஆராதனை செய்து வந்தார். வேதசாரண் மனைவியை அச்மசார்ன் என்ற அரக்கன் கவர்ந்து சென்று சிறைவைக்க வேதசாரண் பெருமாளை வேண்டபெருமாள் அவனேடு பொருது குமுதவல்லியை மீட்டு நர்த்தனம். சோரன்- அஸ்மாசரன்மீது நாட்டியம்- சோரநாதன்-மாயக்கூத்தன்- அடியவர்களின் மனக்குறையை தீர்ப்பவன். சனிக்குரிய தலம். நவதிருப்பதி-6/9
வரை படம்: விரிவாக்கு(enlarge)