ஊர்:திருமலை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீ:மகாதேவர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
சிவாலயஓட்டம்-1/12.படிகள். புருஷாமிருகம் தவம் செய்த முனீஸ்வரன் பாறை. சிவாலய ஓட்டம் -1. யுதிஷ்டிரனனின் ராஜசூய- யாகத்திற்க்கு புருஷா மிருகத்தின் பால் கொண்டு வர பீமன் செல்ல மிருகத்தின் பிடியில் சிக்கும் பொழுது கண்ண பிரான் கொடுத்த 12 ருத்ராட்சை மணிகளை ஒவ்வொன்றாக வைக்க அவைகள் லிங்கங்களாயின. 2. பாம்பனையின் கீழ் கேசன் அழுத்தப்பட்டபோது தன் 12கரங்களால் அழிவு செய்ய முற்பட பெருமால் 12 கரங்களிலிலும் 12ருத்ரங்களை வைக்க அவைகள் 12ம் லிங்கங்களாக மாறியது. 3.சிவனிடம் தான் பெற்ற வரத்தினை சிவனிடமே சோதித்துப் பார்க்க விரும்பிய பாஸ்மாசுரனிட மிருந்து தப்பிக்க சிவன் ஓடி ஒளிந்த 12தலங்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)