ஊர்:திருகண்ணமங்கை#தி.தே-16.லட்சுமிவனம்.
மூலவர்: ஸ்ரீபக்தவச்சலப்பெருமாள்,ஸ்ரீபத்தராவிப்(பக்தர்+ஆவி)பெருமாள்நின்றகோலம். 16'உயரம்
இறைவன்:
இறைவி:
தாயார்:ஸ்ரீஅபிஷேகவல்லி தனிசன்னதி.திருமகள்.நிலமகள்
உற்சவர்:ஸ்ரீபெரும்புறக்கடல்- ஸ்ரீகண்ணமங்கைநாயகி,
பிறசன்னதிகள்:ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஹயக்கிரிவர்,ஸ்ரீகோதண்டராமர்.
5நிலைராஜகோபுரம்.
தீர்-தர்சனபுஷ்கரணி/விஷ்ணுபாத கங்கை. மரம்-மகிழ
வி-உத்பல.
பிரகாரங்கள்-மூன்று.
தி.நே-0730-1130,16-20
#08062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
7வகை லட்சணங்கள் (விமானம், ஆரண்யம், மண் டபம், தீர்த்தம், ஷேத்ரம், நதி, நகரம்)-ஸ்ப்தாம்ருத ஷேத்ரம்.
கிருஷ்ணாரண்யம். பஞ்சகிருஷ்ணசேத்திரம்-5/5. (திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர்)
பாற்கடலை கடைந்தபோது சந்திரன், கற்பகத்தரு, காமதேனு, மகாலட்சுமி தோன்ற, பெருமானின் தேஜஸ்கண்டு வெட்கமுற்ற திருமகள் இங்குவந்து தவமிருக்க நன்னாளில் திருமணம் புரிந்து அருள்.
தாயார் சன்னதியில்- தேன்கூடு- முப்பத்தி முக்கோடி தேவர்கள் தினமும் வழிபாடு.
ரோமசமுனி, வருணன் வழிபாடு. சூட்சும மந்திர சக்தி கொண்ட க்ஷேத்திரம்.
திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)