ஊர்:மயிலாடுதுறை#தி.த-156+மு. மாயவரம், பிரம்மபுரம், பிரம்மவனம், சூதவனம், சிகண்டிபுரம், கௌரிமாயூரம். தென்மயிலை.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீமயூரநாதர்(சு)
இறைவி:ஸ்ரீஅபயாம்பிகை-4கரங்கள். அஞ்சல்நாயகி, அஞ்சொலால். அனவித்யாம்பிகை, மயிலாம்பிகை, அபயாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநடராசர். ஸ்ரீஇந்திரன், ஸ்ரீஅக்னி. ஸ்ரீஎமன், ஸ்ரீநிருதி, ஸ்ரீவருணன். ஸ்ரீமகாவிஷ்னு, ஸ்ரீவாயுலிங்கங்கள். ஸ்ரீநாதசர்மாஐக்யலிங்கம், ஸ்ரீஅஷ்டலட்சுமி. ஸ்ரீஅருணாசலேசுவரர். ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீமேதாதட்சிணாமூர்த்தி. ஸ்ரீகுமரகோவில் முருகன்-ஒருமுகம்-4கரங்கள், வள்ளி,தெய்வானை.
9நி.ராஜகோபுரம,3நி.உள்கோபுரம்.
3பிரகாரங்கள்
6காலபூஜை
தீர்-காவேரி-ரிஷப,பிரம்ம,ஐயன்குளம், அகத்திய
மரம்-மா.வன்னி
தி.நே-0530-1200,1600-2000
#09062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-04364-222345 குமரன்கட்டளை-04364-222408
காசிக்கு சமமானது1/6. அம்பாள் மயில்வடிவில் வழிபட்ட தலம். ஆடிய தாண்டவம்- கௌரி தாண்டவம். இந்திரன், பிரமன், வியாழபகவான், அகத்தியர், சப்தமாதாக்கள், உமாதேவி வழிபட்டது. முருகன் சன்னதி சிறப்பு. தேவி கருவரைக்கு தெற்கில் லிங்கத்திருமேனி -லிங்கத்துடன் அம்பிகை ஐக்கியம் ஆதலால் புடவையுடன் -நாதசர்மா மனைவி அன்வித்யை ஐக்யம். சிருஷ்டியை மீண்டும் ஆரம்பிக்க பிரம்மா படைப்புத் தொழிலுக்கான வரம் -பிரம்மவனம். உதவிக்கு எழு முனிவர்கள். தட்சன் அதில் ஒருவன். யாகம் நடந்த இடம் அருகில். மயிலுக்கு அம்பிகை அபயம். தட்சன் யாகத்தில் உயிர் நீத்த தட்சயாயினி மயில் உருவம் கொண்டு பிரம்மவனமாகிய இங்கு வழிபாடு. சிவனும் மயிலாக வர இருவரும் ஆடிய நடனம் மயூர நடனம். பிரம்ம குளத்தில் மூழ்கி பெண்மயில் எழுந்திருக்க சுய உருவம் அடைந்தார் பார்வதி. ஓடிவந்த மயிலுக்கு அஞ்சேல் என அடைக்கலம் தந்தால் அஞ்சல்நாயகி. அபயாம்பிகை. மயில் உரு மாறி திருமணம் நடந்த தலம். நாதசர்மா பிறவி முடவன். துலாமாத முழுக்கில் கலந்து கொள்ள சென்றவன் துலாமாதத்தில் அடையமுடியவில்லை. அன்று கார்த்திகை முதல் நாள். இறைவனை வேண்ட கார்த்திகை முதல்நாள் முடவன் முழுக்கு எனவும் அந்த நாளும் துலாமாத பலன் கிடைக்க அருள். ஐப்பசி -தீபாவளியன்று கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் கன்வரிஷியிடம் தங்களிடம் சேரும் பாவங்களை காவிரியில் நீராடி தீர்த்துக்கொள்ள செல்வதாக கூறி துலாமாதத்தில் நீராடல். முக்கோடி தேவர்களும் நீராடல்- இடபதீர்த்தம்- துலாக் கட்ட நீராடல்- கங்கையில் நீராடிய பலன். நீத்தார் வழிபாடு, தான தருமங்கள் காசிக்கு சமம். ஐப்பசி, வைகாசி விழா. மேதாதட்சிணாமூர்த்தி யோகாசனத்தில் அமர்ந்து ஞானமுத்திரையுடன் ரிஷபதேவருக்கு உபதேசிக்கும் மூர்த்தி- குருபரிகாரத்தலம். மயூரநாத வள்ளல்-5/5. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர் பாடல் பெற்ற முருகன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)