ஊர்:குருந்தமலை.+சி
மூலவர்: ஸ்ரீகுருந்தமலைகுமரன்,ஸ்ரீ குழந்தைவேலாயுதசுவாமி
இறைவன்:1.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர்.2.ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி:1.ஸ்ரீஆனந்தவல்லி,2.ஸ்ரீவிசாலாட்சி
தாயார்: உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீபஞ்சாட்சர கணபதி, ஸ்ரீபஞ்சலிங்கங்கள் ஸ்ரீகல்யாணசுப்ரமணியர், ஸ்ரீ18ம்படி கருப்பண்ணசுவாமி, ஸ்ரீநாகதேவதை,ஸ்ரீ இடும்பன், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகுகையில் வள்ளியம்மை
த.வி. ஸ்ரீராஜகம்பீரவிநாயகர்.
5நிலைராஜகோபுரம்
தீர்-சண்முகசுனை,ஆறுமுகசுனை, அனுமந்த தீர்த்தம்,
தேர்திருவிழா., 3கால பூஜைகள்
தி.நே.0700-1300,1600-1900, விசேட தினங்களில் 0700-2000
தொலைபேசி: :04254 295200
125படிகள். குழந்தை முருகன். அகத்தியர், ஆதிசேஷன், ஆதித்தன் பூஜித்தது. மார்ச்-21,22,23 தேதிகளில் மாலையில் சூரியஒளி முருகன்மீது. தைபூசம்-திருவிழா.குருந்தமலையின் எதிரே சிறிய குன்றில் ஆஞ்சநேயர் தனிக் கோவில். கிழக்குப் பக்கம் உள்ள வள்ளி மலையில் குகைக் கோவிலில் வள்ளியம்மை. அருகே காணாச்சுனை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)