ஊர்:குன்னூர்
மூலவர்:ஸ்ரீசுந்தர்ராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீ ஆதிப்பெருமாள்,ஸ்ரீ தாயார், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீகாளிங்க நர்த்தன கிருஷ்ணன், ஸ்ரீநவநீதகிருஷ்ணன்,நரசிம்மர், ஸ்ரீபிரம்மா
மரம்: தீர்-கிணறு தி.நே-0830-1030,1730-1930
1000 ஆண்டுகள் பழமை. பலநூற்றாண்டுகளாக ஆதிப் பெருமாள் தாயர் திருமேனிகளே இருந்தபோது ஒருநாள் அர்ச்சகரின் கனவில் தான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக எழுந்தருள விருப்பத்தைச் சொல்ல அதன் பிறகு ஊர் மக்கள் அதன்படி பிரதிஷ்டை செய்தனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)