ஊர்:வரஞ்சரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபசுபதீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபாலாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதிருமால்-குதிரைகால்குளம்புடன்.ஸ்ரீகலிதீர்த்தவிநாயகர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
மூன்றரைக்கோடி ஆயுளும் மந்திரவாளும் உமையையும் இலங்கைக்கு எடுத்துச் செல்ல இராவணன் வரம் பெற்றுவர வழியில் முதியவர் துளசி செடியை தலை கீழாக நட்டுக் கொண்டிருக்க என்ன விசித்திரம் என இரவணன் கேட்க மூன்றரைக் கோடி ஆயுள் பெற்ற நீ மீதமுள்ள அரைக் கோடியை பெற்றால் புரியும் எனக்கூற, அரை கோடியை எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்ற நினைப்பில் தவமிருந்து மேலும் அரைக்கோடி ஆயுள் என்பதற்கு பதிலாக எனக்கு அரைக்கோடி ஆயுள் வேண்டும் என கேட்டு பெற்றான். இந்த சமயத்தில் உமையை இராவணன் ரதத்திலிருந்து மீட்டு விபூதிக் கோட்டையில் ஒளித்தார் முகுந்தன். திருமால் குதிரை வடிவத்தில் இராவணன் தேரை வழிமறித்த இடம். வரங்கள் குறைக்கப் பட்டதால் வரம்- சரம். தேவர் உலகப் பசுக்கள் முனிவர் சாபத்தினால் நோய்கண்டு அவதியுற காமதேனு தன் கொம்பினால் மலையைக்கீறி கோமுகி ஆற்றை உருவாக்க பசுக்கள் ஆற்றின் கரை கோவில்களை வலம்வந்து பசுபதி நாதரை வணங்கி நோய் நீங்கப் பெற்றன. காசியில் பிறந்தவன் தவறுதலாக பெற்றோரை கொன்ற பாவம் நீங்க விநாயகர் அருள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)