ஊர்: திருத்தியமலை,திருதேசமலை,திருத்தேஜோமலை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஏகபுஷ்பபிரியநாதசுவாமி(சு)
இறைவி: ஸ்ரீதாயினும்நல்லாள்
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீபாத தரிசன் தட்சிணாமூர்த்தி. ஸ்ரீ உமாமகேஸ்வரர், ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசூரியன்.ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தியாக ஸ்ரீமுருகன்.
மரம்:
தீர்:திருத்தியமலை சுனை
தி.நே-0700--2000
5000 ஆண்டுகள் பழமையானது. ஆதித்திய சோழர், விக்ரம சோழர்களால் பராமரிக்கப்பட்டு 1883-ல் சென்னப்ப நாயக்கரால் புதுப்பிக்கப்பட்டது.
அர்க்கவல்லிப் பூவை கண்ட பறவைகள் சிவலோகம் சென்றதை பார்த்த அகத்தியர் இறைவனை வேண்ட அர்க்கயவல்லி மலர்கள் சூடி இறைவன் அகத்தியருக்கு காட்சி.
பிருகு,அகத்தியர் வழிபட்டது.
தேவ அர்க்கவல்லி என்ற ஒற்றை புஷ்பத்தைச் சூடிக்கொண்ட இறைவன் ஏக புஷ்பபிரிய நாதர்
வரை படம்: விரிவாக்கு(enlarge)