gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: நாகை-சிக்கல்சாலை-2, பழைய பே.நி. அருகில்
தகவல்கள்:

ஊர்:நாகப்பட்டிணம்.+சி.மஞ்சக்கொல்லை.குமரக்கோயில்
மூலவர்: ஸ்ரீவெற்றிவேலாயுதசுவாமி
இறைவன்: ஸ்ரீஞானலிங்கம்
இறைவி: ஸ்ரீஞானவல்லி
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                                    உற்சவர்::ஸ்ரீவிஜயவேலாயுதசுவாமி.                                                                                                                                                                                                                                                                                           பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டீசர், ஸ்ரீதுர்கை,  ஸ்ரீகுரு, ஸ்ரீபைரவர், ஸ்ரீ நவகிரகங்கள்
தீர்-ஞான.
தி.நே-0630-11,1630-2000

சிறப்புகள்:

பிரம்மா திலோத்தமையின்மேல் மையல் கொள்ள அவள் மறுக்க தாசிக்குலத்தில் பிறக்க சாபம்- காஞ்சியில் பிறந்து குங்குமராண்யம்- மஞ்சக் கொல்லையில் கார்திகை ஞாயிறு ஞானதீர்த்தத்தில் மூழ்கி தரிசனம்- சாபம்நீங்கி தேவருலகம் சென்றாள். கந்தர்சஷ்டி விழாவில்- நவவீரர்கள் சிறப்பு. அழகு முத்து என்பவருக்கு இக்கோவிலில் மெய்க்காவல் புரியும் பணி கிடைக்க செவ்வனே செய்து வந்தார். மெய்யாக வாழ்ந்த போதும் மெய்யினை தொழுநோய் வாட்டியது. ஒருநாள் பணியின்போது மயங்கி இருந்தவரை விட்டுவிட்டு கோவில் கதவை சாத்தினர். மயக்கம் தொழிந்து பசியால் வாடிய அழகு முத்து முருகா முருகா என்று  அரற்றிக் கொண்டிருந்தவருக்கு  முருகன் பரிசாகரன் வேடத்தில் வந்து கோவில் பிரசாதம் அளிக்க அதை உண்டவருக்கு தோழுநோய் தீர முருகன் மயில் மீது காட்சி கொடுத்து அருள். அழகு முத்து, வேலாயுத சதகம், மெய்கண்ட வேலாயுத உலா, காயாரோகணக் குறிஞ்சி போன்ற செய்யுள் தொகுப்பை பாடி ஆனந்தித்தார். அப்போதிருந்து முருகனுக்கு மெய்கண்ட மூர்த்தி எனப்பெயர்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-30

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27068490
All
27068490
Your IP: 52.14.126.74
2024-04-24 06:31

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg