ஊர்:திருவண்பரிசாரம். தி.தே-77 திருப்பதிசாரம்.
மூலவர்:ஸ்ரீஅனந்தபத்பநாபன்-புஜங்கசயனம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஹரிலட்சுமி
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீதிருவாழ்மார்பன்-ஸ்ரீகமலவல்லிநாச்சியார்.ஸ்ரீகிருஷ்ணன்,ஸ்ரீயோகநரசிம்மன், ஸ்ரீதிருக்குறளப்பன்.ஸ்ரீஆஞ்சநேயர்.ஸ்ரீநடராஜர்-ஸ்ரீசிவகாமி
மரம்:
தீர்-மத்ஸ்ய,பத்ம,வராஹ,சோம,
வி-ஹேம்கூட,இந்திரகல்யாண
தி.நே-0700-1200,1700-2000
நுழை வாயில். மூலவர் கடுகு, சர்க்கரை, மூலிகைகளால் ஆனது. இலங்கை செல்லும் வழியில் விபீஷ்ணனுக்கு ராமாவதாரக் காட்சி. ஸ்ரீயை மார்பிலேற்று திருவாழ்மார்பன்- ஸ்ரீபதிசாரம் -திருப்பதிசசரம். அத்ரி, வசிஷ்டர், காஷ்யபர், பாரத்வாஜர், விசுவாமித்திரர், ஜமதக்கினி, கௌதமர் வழிபாடு. பெருமாளைச்சுற்றி தவமிருந்த 7ரிஷிகள். நம்மாழ்வார் தாயார் அவதாரத் தலம். பூஜாஉரிமை- துளுநாட்டவர்க்கு, நிர்வாகம்- நம்பூதிரிகள். திருமேனி பெரியவடிவம்- சிரசு,உடல், திருவடிகள் என 3வாசல்கள் வழி தரிசனம் சிறப்பு. ஆஞ்சநேயர் மீது வெண்ணெய் உருகுவதில்லை. பிராகாரம் சிறப்பு. குலசேகரனின் வெண்குதிரை இங்கு கிடைக்கப் பெற்றதால் திருவெண்பரிசாரம். திருவள்ளூர் திருக்குறளை இயற்றுவதற்கு அப்பனாக விளங்கியதால் திருக்குறளப்பன். சித்திரைவிழா- அத்தான்- மைத்துனன் சந்திப்பு, கருடசேவை சிறப்பு. நம்மாழ்வார் அவதாரத்தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)