ஊர்: கள்ளியங்காடு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீலிங்கம்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீமுருகன், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீஆஞ்சநேயர்,ஸ்ரீ நவகிரகங்கள்
தீர்: குளம்
மரம்: வில்வம்
தி.நே-0500-1200,17-2030
மார்த்தாண்ட மன்னரைக் கொல்ல பப்புத் தம்பி, ராமன் தம்பி திட்டமிட்டு கோவிலுக்குச் சென்றவரைத் துறத்த மன்னர் வயல்வெளிக்கிடையே இருந்த இத்தலம்வர பூசாரி தன் உடைகளைக் கொடுத்து மன்னர் உடைகளைத் தான் அணிந்து கொள்ள பூசாரியை மன்னர் என நினைத்து கொன்றனர். காட்டிற்குச் சென்று தப்பித்த மன்னர் திருவனந்தபுரம் அடைந்தார். தனக்கு உதவிய பூசாரி கொல்லப்பட்டது கண்டு வருந்தினார். பூசாரி திருமணமாகதவர் என்பதால் அவருடைய சகோதரிக்கு 17 ஏக்கர் பார்வதிபுரம் நிலம் மான்யம் கோவிலுக்கு அளித்தார். லிங்கத்தின்பின்னால் சிவ பார்வதி உருவங்கள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: