ஊர்:நாகூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநாகநாதர்(சு)
இறைவி: ஸ்ரீநாகவல்லி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவலம்புரி விநாயகர்,ஸ்ரீஜுரஹரதேவர், ஸ்ரீஐவேலிநாதர், ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீதத்புருஷலிங்கம், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநால்வர். ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீநர்த்தனவிநாயகர், ஸ்ரீசனீஸ்வரபகவான், கன்னிமூலையில் ஸ்ரீராகுபகவான் நாகவல்லி நாககன்னியருடன்.
மரம்-
தீர்:
ஆறு கால பூஜை தி.நே-0630-1200,1630-2030
நவகிரகங்கள் ஒரே வரிசையில் ஈசனை பார்த்தபடி
ராகு,கேது தோஷ பரிகாரத்தலம்.
ஆடிமாதத்தில் 3 நாட்கள் சூரியன் இறைவனை பூஜை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)