ஊர்: மலையப்பாளையம்-உதயகிரி-
மூலவர்: ஸ்ரீ உதயகிரி முத்துவேலாயுதசாமி
இறைவன்:ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீகாசிவிசாலாட்சி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீ நாகர் திருமேனிகள், பாறையில் வடிக்கப்பட்ட ஸ்ரீஆதிசேஷன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசகஸ்ரலிங்கம், ஸ்ரீபஞ்சலிங்கம், ஸ்ரீவில்வமரத்தடி ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீதண்டாயுதபாணி, ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்,ஸ்ரீ அருணகிரிநாதர். ஸ்ரீசகஸ்ரலிங்கம், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீகாலபைரவர்,
மரம்:
தீர்: சரவணப்பொய்கை தீர்த்தம்
தி.நே-0700-1230,1600-1930 , ,
சிறிய குன்று. மேலே செல்ல தார்சாலை உள்ளது. படிகள்-68
அடிவாரத்தில் விநாயகர், இடும்பன் சன்னதிகள்
சித்திரை 13, 14, 15 நாட்களில் சூரிய கிரணங்கள் முருகன்மீது.
பெருமானுக்கும் அம்பாளுக்கும் இடையில் முருகன் இருப்பதால் சோமாஸ்கந்த அமைப்பு. தை பூச தேர்த் திருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)