ஊர்: வேமாண்டம்பாளையம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவல்லேஸ்வரர், ஆதிகும்பேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமங்களாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபாலகணபதி(சரவண விநாயகர்), ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீபக்தஆஞ்சநேயர், ஸ்ரீநாகாத்தம்மன், ஸ்ரீநாககன்னியர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்
மரம்: வன்னி,வில்வம்,மாதுளை
தீர்:
தி.நே-0700-0900,1600-1800
நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கும் ஒருமரம் என 27*4-108 மரங்கள்
ராகு காலத்தில் நாகாத்தம்மனுக்கும் நாக கன்னியருக்கும் பாலாபிஷேகம்-திருமணத்தடை நீங்கும், புத்திரபாக்யம் கிட்டும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)