ஊர்: கொண்டையம்பாளையம்
மூலவர்: ஸ்ரீபொன்மலை ஆண்டவர்
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீநந்தீஸ்வரர், ஸ்ரீபஞ்சலிங்கங்கள்,ஸ்ரீதிருவேங்கடப்பெருமாள்,ஸ்ரீசண்டிகேஸ்வரர்,ஸ்ரீசண்டிகேஸ்வரி, ஸ்ரீகாலபைரவர்,ஸ்ரீசனீஸ்வரர்,ஸ்ரீநவகிரகங்கள்
3நிலைராஜகோபுரம் மரம்: மாவிலங்கு,வேம்பு,வில்வம்
தீர்:
தி.நே-0530-1200,16300-1900
வரலாறு-வரப்பாளையம் என்ற இடத்தில் அரண்மனை அமைத்து ஆண்டுவந்த சிற்றரசன் சண்முகநாதன் வேட்டைக்குச் சென்றபோது கூட்டத்தில் கண்ட ஆண் மயில்மீது அம்பெய்திக் கொன்றான். மற்ற மயிலகள் சிதறி ஓடிவிட்டன. அன்றிரவு அவன் கணவில் எனது வாகனமாகிய மயிலை கொன்றதால் உன்னை ராஜபிளவை என்ற நோய் பீடிக்கும் என கனவு கண்டான். சிறிது காலத்தில் அந்நோய் அவனைப் பீடிக்க வருந்தி முருகனிடம் பிரார்த்தித்து வந்தான். மீண்டும் அவன் கனவில் தோன்றி இந்த வனத்தில் பாறைமீது எழுந்தருளியிருக்கும் எனக்கு கோவில் கட்டி உருவத்ற்கு அபிஷேகம் செய்து அந்நீரை உன் உடலில் தடவி வா. விரைவில் குணமடைவாய் எனக் கண்டான். அப்படியே செயய் அவன் நோய் குணமாக அந்த இடத்தில் கோவில் கட்டினான். பிற்காலத்தில் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து முருகனுக்கு புதிய சிலை செய்து பிரதிஷ்டை செய்தனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)