ஊர்: நம்போலக்கோட்டை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவேட்டைக்காரப்பன், ஸ்ரீவேட்டைக்கொரு மகன்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபகவதி அம்மன், ஸ்ரீகணபதி
மரம்:
தீர்:
தி.நே-0500-1200, 1700-1900
தமிழகம் கேரள எல்லையில் இருக்கும் கோவில். அர்ஜுனன் தவமிருந்து வேடுவ வடிவத்தில் ஈசனைக் கண்டு வேண்டிய அஸ்திரங்கலைப் பெற்றபோது தெய்வாம்ச கல்- சுயம்பு மூர்த்தம் தோன்றியது. திப்பு சுல்தான் பத்தேரியில் கேட்டை எழுப்பி அங்கிருந்து சுரங்கம் நம்புமலைக் கோட்டைக்கு அமைத்தான். தெய்வாம்சமான கல்லை வணங்கி அருள் பெற்று பல நூறு ஏக்கர் நிலத்தை மான்யமாக எழுதி வைத்தான். மலைமேலிருந்த ஈசனுக்கு தினமும் பூஜையை கீழிருந்து மேலே சென்று செய்துவந்தவர் தன் வயதினால் இயலாமை ஏற்பட்டு ஈசனிடம் வேண்ட அடுத்தநாள் காளை நான் கீழிறங்கி வருகின்றேன் எனக்கூறி அருகில் இருந்த ஓர் கல்லில் ஐக்கியமானார். அந்தக் கல்தூண் பூஜிக்கப்பட்டு தற்போது கோவிலாக மாறியுள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)