செல்லும் வழி:பாபநாசம் அருகில்-3,தஞ்சாவூர்-28,கும்பகோணம்-15
படம்:
தகவல்கள்:
ஊர்: நல்லூர்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர்,ஸ்ரீஆண்டார்,ஸ்ரீகல்யாணசுந்தரர்,ஸ்ரீசுந்தரநாதன்,ஸ்ரீசவுந்திரநாயகர்
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீமுருகன் வள்ளி,தெய்வானை, ஸ்ரீஅஷ்டபுஜகாளி
ஐந்துநிலை ராஜகோபுரம். மரம்:மகாவில்வம்
தீர்:சப்தசாகரம்
ஒருகாலபூஜை. தி.நே-0800-0900
சிறப்புகள்:
ஏழுகடல்களும் சங்கமிக்கும் தீர்த்தக்குளம்-சப்தசாகரம்.
அமர்நீதிநாயனார் முத்தி பெற்றதலம்.
ஒரே ஆவுடையாரில் இரண்டு சிவலிங்கங்கள்-சிறப்பு.
அகத்தியருக்கு கல்யாணக்காட்சி-திருமணப்பரிகாரத்தலம்.
திருசக்தி முற்றத்தில் அப்பர் இறைவனின் திருவடிகள் தன் சிரசில் வைத்து அருள வேண்ட அவரை இந்த நல்லூர் வர்ச்சொல்லி அருள். அதனால் பக்தர்களுக்கும் இங்கு திருவடி-சடாரி வைக்கப்படுகின்றது