ஊர்:படவேடு.படைவீடு#:
மூலவர்: ஸ்ரீயோகராமசந்திரசுவாமி-அமர்ந்த யோககோலத்தில்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசெண்பகவல்லித்தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகோதண்டராமசாமி, ஸ்ரீபரசுராமர், ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீபுத்தர், ஸ்ரீவிஷ்ணு துர்க்கை:
மரம்:
தீர்:
தி.நே-0700-1300,1500-1700
#21052009-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி- 041 81248224, 81248424
தசமுக ராவணனைவிடக் கொடியவணான சதமுக ராவணனை கொன்றால்தான் தன் அவதாரம் பயணடையும் என்பதை அசரீரி மூலம் கேட்ட ராமர் அதற்கான வழிமுறைகளை ஆராயும் போது குண்டலி புரத்தில் உள்ள மகாசக்தி அனைத்து உயிர்களையும் காக்கும் தேவதை, சதகண்டன் தன் உயிரை தடாகத்தில் உள்ள தாமரைப் பூவில் மறைத்து வைக்க அதை ஐந்து விஷ வண்டுகள் காவல் காத்துவர அவைகளையும் பாதுகாத்து வருவதால் இந்த நிலைதாண்டி யாரும் உள்ளே சென்று அழிக்க முடியாததால் சதமுக இராவணன் பலத்துடன் விளங்கினான். தன் ஞான் திருஷ்டியால் அறிந்து அந்த வண்டுகளை சம்ஹாரம் செய்ய அனுமனை அணுப்ப தன் பக்தனின் உயிர் இருந்த தடாகத்தை மறையச் செய்தாள் மாகசக்தி. அனுமன் பல முகங்களுடன் போர் தொடுக்க சக்தி பலமுகங்களுடன் போரிட்டு அனுமனின் சக்தியை தான் எடுத்துக் கொண்டு அனுமனைன் 100 தலைகளும் கற்களாக மாற சாபமிட, அனுமனும் குண்டலிபுரம் மண்மூடி அழிக என சாபமிட்டார். நடந்ததை உணர்ந்த இராமர் மகாசக்தி தன் சகோதரி என்பதை அனுமனுக்கு உணர்த்தி அனுமனுடன் அன்னை ரேணுகாதேவியை துதித்தார். அம்பிகை தோன்றி சதமுக ராவணனை வதம் செய்யும் வழிமுறைகளைக் கூற அதன்படி சதமுக இராவணனைக் கொன்றார் இராமர். அங்கேயே பர்ணசாலை அமைத்து வேத ரகசியத்தையும் ஞான தத்துவத்தையும் அனுமனுக்குப் போதித்தார் ராமர். இந்த பர்ணசாலையே பின்னாளில் கற்கோவிலாக மாறியது. ரைவத மன்னனுக்கு பார்வதி தேவியின் அம்சமாக பிறந்த மகளுக்கு திருமணம் செய்ய முனையும்போது தன் கணவனைத் தானே தேடி கண்டுபிடிப்பதாகக் கூறி தேடும்போது குண்டலிபுரத்தில் தவம் செய்யும் ஜமதக்கனி முனிவரே தன் கணவன் என்பதை அறிந்து தன் படை பரிவாரங்களுடன் தங்கினாள். பின்னர் அவர்கள் திருமணம் நடந்தது. பரசுராமர் அவதாரம் நிகந்தத் தலம்.-குண்டலிபுரம் படைவீடு-அம்மன் படைவீடு. சொர்க்கவாசல் இல்லை. இராமர் குரு அம்சமாக இருக்கின்றார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)