ஊர்: குரியன்விளை
மூலவர்: ஸ்ரீபத்திரகாளி
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீமகாவிஷ்ணு. ஸ்ரீஆஞ்சநேயர்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
குரியன் விளையில் கிணறு தோண்ட அந்த நீர் இராசயனம் கலந்து இருந்ததால் உபயோகிக்க முடியாமல் இருந்தது. ஒருநாள் அவர் மகன் கனவில் அந்த கிணற்றில் சுயம்புவாய் இருக்கின்றேன் வரும் பௌர்ணமி நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் என்னை வெளிக் கொணர்ந்து பிரதிஷ்டை செய் என பத்ரகாளி தோன்றி கூறியதால் அப்படி வெளிக்கொணர்ந்து கட்டப்பட்ட கோவில். பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய்களை பூசாரி உலக்கையால் உடைக்கின்றார். தேங்காய் சிதறுவதுபோல் துன்பங்கள் நீங்கும் என நம்பிக்கை. சித்திரை- பரணி நட்சத்திரம்-பறக்கும் காவடி விழா- 6நாள் திருவிழா. கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாதுறையின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 7கோவில்களில் ஒன்று.
வரை படம்: விரிவாக்கு(enlarge)