ஊர்:திருமுக்கூடல்.பழையசீவரம்பாலாற்றை தாண்டி
மூலவர்: ஸ்ரீஅப்பன்வெங்கடேசபெருமாள்-வடக்குநோக்கிநின்றகோலம்.
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீகரியமாணிக்கப்பெருமாள்,ஸ்ரீஆண்டாள் ஸ்ரீஆஞ்சநேயர்
மரம்:
தீர்-பாலாறு,செய்யாறு,வேகவதி.
தி.நே.0007-1100,1530-1930
:
ஆக்கல், அழித்தல். காத்தல்- முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் ஒருமித்து ஒரே தோற்றமாய் தரிசனம் (படைக்கும்பிரம்மா, நெற்றிக்கண் கொண்ட சிவன், சங்குசக்கரம் விஷ்னுவாக) பொங்கல் திருநாளன்று சீவரம் பாரிவேட்டை உற்சவத்திற்கு காஞ்சி வரதருடன் இப்பெருமாளும் வலம் வருகிறார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)